தக்காளித் தோட்டம்
ஒரு இளம் பெண் காய்கறித் தோட்டம் வைத்திருந்தாள். தோட்டத்தின் தக்காளிகள் நன்றாக சிவக்காமல் வெளிர்த்துப் போயிருந்தது.
ஒருநாள் பக்கத்து ஊருக்குப் போகும் வழியில் ஒரு தக்காளித் தோட்டத்தைப் பார்த்தாள். தக்காளிகள் எல்லாம் செக்கச் செவேல் என்று மினுமினுப்பாக இருந்தன.
அங்கிருந்த தோட்டக்காரரிடம் இதன் ரகசியம் கேட்டாள்.அவர் சொன்னார். “நான் தினமும் தக்காளிச்செடிகளின் முன் இரண்டு மணி நேரம் நிர்வாணமாக நிற்பேன். தக்காளிச் செடிகள் வெட்கத்தில் நன்கு சிவந்துவிடும்” என்று.
இரண்டு மாதம் கழிந்து அந்த தோட்டக்காரர் அந்த இளம் பெண்ணை […]
